(Reading time: 38 - 75 minutes)
Gajakesari
Gajakesari

சிம்மயாளிகளின் குகை என்பதை அறியாதுப் போனான் உதயேந்திரன்

குகைக்குள் ஓடியவன் அங்கு நிலத்தில் இருந்த எலும்புகளைக் கண்டு விக்கித்திப் போனான், போக போக இருளாக இருந்தது. பின்புறத்திலோ 3 யாளிகள் வந்துக் கொண்டிருக்க, இதில் அவனோ தலைதெறிக்க முன்னேறி ஓடினான்.

இருளில் அவன் ஓடினான் ஆனால், யாளிகளின் க

...
This story is now available on Chillzee KiMo.
...

பித்த இடத்திற்கே வந்துவிட்டான்.

உள்ளே சிம்ம யாளிகளின் கர்ஜனை கேட்டது, அவைகள் வெளியே வருவதற்குள் இந்த குகையை மூடிவிடவேண்டும் என யோசித்தவன் உடனே அதை செயல்படுத்தவும் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.