Page 7 of 20
சிம்மயாளிகளின் குகை என்பதை அறியாதுப் போனான் உதயேந்திரன்
குகைக்குள் ஓடியவன் அங்கு நிலத்தில் இருந்த எலும்புகளைக் கண்டு விக்கித்திப் போனான், போக போக இருளாக இருந்தது. பின்புறத்திலோ 3 யாளிகள் வந்துக் கொண்டிருக்க, இதில் அவனோ தலைதெறிக்க முன்னேறி ஓடினான்.
இருளில் அவன் ஓடினான் ஆனால், யாளிகளின் க ... பித்த இடத்திற்கே வந்துவிட்டான்.
உள்ளே சிம்ம யாளிகளின் கர்ஜனை கேட்டது, அவைகள் வெளியே வருவதற்குள் இந்த குகையை மூடிவிடவேண்டும் என யோசித்தவன் உடனே அதை செயல்படுத்தவும் செய்தான்.
This story is now available on Chillzee KiMo.
...