Page 3 of 20
செல்ல நினைத்தது, மாறனோ அச்சத்தில் கூக்குரலிட அவனைக் காப்பாற்ற உதயேந்திரன் வரவும் அவனை அழைத்துக் கொண்டு சத்தம் வந்த திசையில் சென்றது யாளி முடிவில் ஆறு குறுக்கிடவும் நின்றுவிட்டது.
ஆறு வரவும் உதயேந்திரனும் அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்தான். யாரும் இல்லை, மனித நடமாட்டமும் இல்லை, விலங்கு நடமாட்டமும் இல்லை ஆ ... யைக்கண்ட உதயேந்திரனுக்கு அந்நேரம் கஜயாளியின் தாய் யாளி தன்னை பார்த்த அந்த பார்வை கண் முன் வந்து சென்றது
This story is now available on Chillzee KiMo.
...
யாளிகளின் உரையாடலை புரிந்துக் கொள்ள இயலாத உதயேந்திரனுக்கு வேறு ஒரு பிளறல்