Page 8 of 20
அங்கிருந்த பெரிய கல்லைப் பார்த்தான், தன்னால் இதை அசைக்க முடியுமா என யோசித்தபடியே அந்த கல்லை நகர்த்த முயன்றான். முடியவில்லை பலம் இல்லை என்றில்லை அதுவோ மலையின் ஒரு சிறிய பகுதி, நிலத்தில் நன்றாக ஊன்றியிருந்தது, அதனை அசைக்க மனிதனால் இயலாது ஆனால் யானைகளால் இயலும் அதிலும் கஜயாளிகள் இருந்தால் எளிமையாக சுலபமாக அந்த கல்லை நகர்த்தலாம் ஆனா ... தது
This story is now available on Chillzee KiMo.
...
முடிவில் ஆற்றின் மறுபக்கம் சென்றதும் சிம்ம யாளிகளின் கர்ஜனை கேட்ட மக்கள் அஞ்சினார்கள் ஆனால், கஜயாளி அஞ்சவில்லை முன்னேறிச் சென்றது. அப்போது மலையின்