Page 14 of 20
சுந்தரத்திற்கு தொழிலில் முன்னேற்றத்தோடு மக்கள் மத்தியிலும் செல்வாக்கு கூடிக்கொண்டே போனது அதற்கு முழு காரணம் அவரது மனைவி ..ஏழை எளியோருக்கு நம்மால் இயன்ற தானத்தை செய்ய வேண்டும் என்று அவள் சொல்லியிருந்த வார்த்தைகளை ஆத்மார்த்தமாக செய்தார் அவர். வறட்சியின் காரணமாக நிலங்களை விற்கும் முடிவில் இருக்கும் விவாசயிகளிடம் இருந்து தானே நிலங்களை வாங்கினார் அதுவும் அவர்கள் நிர்ணயித்த வில
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குவாதத்தில் ஈடுபட்டார் மணிமாறன் ..
மல்லி எவ்வளவு முயன்றும் இருவரது கருத்து வேறுப்பாட்டையும் தீர்க்க இயலவில்லை .. இந்த நிலையில் தான் மல்லி ..கணவனோடு சுந்தரத்தின் காலில் விழுந்து தங்களை