(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

ஆசிர்வதிக்க வேண்டினாள். மல்லியின் திடீர் செயலில் சற்றே சுந்தரம் திகைத்தாலும் மனதார வாழ்த்தியவர் "என்ன மா திடீர்னு ..என் ஆசிர்வாதம் கேக்கிற?" என்று அவர் கேட்க ... முகமெல்லாம் பூரிப்பு அவளுக்கு .. தனது கணவனை பார்த்தாள்.. மணிமாறனும் சிரித்த முகத்தோடு அண்ணனை அணைத்து கொண்டு .. "நீங்க பெரியப்பா ஆக போறீங்க அண்ணா" என்று தெரிவித்த போது.. மணிமாறனை பற்றி தழுவியவர் .. தனது மகிழ்ச்சியை

...
This story is now available on Chillzee KiMo.
...

கம் என்று யோசித்தவர்கள் மணிமாறனுக்கு தெரியாமலேயே சுந்தரத்தை தீர்த்து கட்ட முடிவு செய்தனர் ... சரியாக அமைந்தது அந்த தருணமும் ... தொழில் நிமித்தமாக வட நாடு செல்ல வேண்டும் என்று வீட்டில் தெரிவித்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.