Page 13 of 20
கொடுத்துட்டு போயிட்டா, அவ கர்ப்பமே தரிக்க கூடாதுன்னு தான் அவ அம்மா பார்த்த வைத்தியரை மிரட்டி இந்த மருந்தை கொடுக்க வெச்சோம் அதையும் மீறி கர்ப்பம் தரிச்சு இந்த சனியனை வேற பெத்து போட்டுட்டா, சரின்னு அந்த கோயில் தீர்த்தத்துல விஷத்தை கலக்கி கொடுத்தோம் அவ போன பின்னாடியாச்சும் ஒரு விடிவு காலம் கிடைக்கும்ன்னு பார்த்தா இந்த சுந்தரம் என்னடான்னா பொண்டாட்டி பேர்ல புதுசா கம்பெனி ஆரம்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
காணாமல் இருந்தாள் மல்லி ..காரணம் சிவபாலன் . இந்த திருட்டுக்கு முட்டுக்கட்டை போட்டால் சிவபாலன் உயிரை குடிக்க கூட தயங்காத குள்ள நரி கூட்டம் அவனை எதாவது செய்துவிட்டால் ?" என்றே அஞ்சினாள் மல்லிகா.