Page 8 of 20
தோன்றியது அவனுள்.
"எங்கயாச்சும் வெளிய போயிட்டு வருவோமா பொன்னி" என்று அவன் கேட்க "உங்க இஷ்டம்" என்று சொல்லிவிட்டு அவள் கட்டிலில் அமர்ந்து கொள்ள, இதற்கு மேலும் முடியாது என்று யோசித்தவன் அவளை உணவு உண்ண அழைத்து சென்றான். பின் இருவரும் தங்கள் அறைக்கு திரும்ப அவள் உள்ளங்கையை தனது உள்ளங்கைக்குள் வைத்து கொண்டவன் அழுத்தமாய் அவளது கைகளுக்கு முத்தமிட்டுவிட்டு தனது பெட்டியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு மகன்களுக்கும் தொழில் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி கொடுத்திருந்தார்.பஸ் தயாரிப்பு தொழிற்சாலை, விவசாய உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, செங்கல் சூளை, பஞ்சு ஆலை என்று அப்போதே தொழிலில் கொடி கட்டி