Page 4 of 20
7 உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் ஏங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள் ....!!
8.உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே ..
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே...
எட்டு பாடல்கள் ஒலித்திருந்தன
இன்னமும் இரண்டு பாடல் மிச்சமிருக்க ... அவன் கைகளை இறுக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்தமும் இருந்தது அவன் குரலில்..
அவன் போன் செய்தது ...இவள் ஸ்விச் ஆப் செய்தது எதைப்பற்றியும் அவன் பேசவில்லை
“இல்ல ...நான் உன்னை விரும்புற அளவுக்கு நீ என்னை விரும்பல பாலா ...?”