(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

அவன் மிகவும் நல்லவனாக இருந்து அவளை இன்னும் கடுப்பேற்றினான் ...முற்றிலும் அவளுக்கு அந்நியன் போல அவன் நடந்த விதம் ... “ஷப்பா தாங்க முடியல டா உன் அலப்பறை” என்று  அவளை எண்ண வைத்தது.

"ஏங்க போட்டு பேசுவது முதல் அநியாயத்திற்கு இடைவெளி விட்டு நடந்தது வரை அத்தனையாய் கடுப்பேற்றினான் அவளை ....  கூடல்  காலத்தில் அவன்  பிதற்றிய பிதற்றல் என்ன? இப்போது அவன் நடந்து கொள்ளும் விதம்

...
This story is now available on Chillzee KiMo.
...

றத்தில் வந்து அவளை அமர சொன்னான்  “ஏன்?” என்று பார்வையால்  கேட்டதில் அவன் முறைக்க அமைதியாக வந்து அமர்ந்தான் ...

"கண்ணை மூடுங்க மேனேஜரம்மா" என்று சொல்ல அவளும் அமைதியாக மூடினாள் ... காதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.