Page 3 of 20
ஹெட்போனை மாட்டினான் ..அவன் ஏதோ காதல் வசனம் பேசியிருப்பானோ என்று இவள் யோசிக்க
"பொன்னி" இதுல ஒரு பத்து பாட்டு இருக்கு . எதையும் மனசுல வச்சுக்காம இந்த பாடல்களை மட்டும் கேளு பொன்னி” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கையின் அந்த புறம் சென்று அமர்ந்து கொண்டான். காதலின் அடுத்த பரிணாமத்தை இருவரும் பகிர்ந்து கொண்ட போது அவள் உடுத்தியிருந்த சேலையை அவன் இப்போது போர்த்தி கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்
கண்கள் ஏனோ கலக்கம் கொண்டன அவள் பரிதாபமாய் பார்த்தாள் அவனை ...அசையவில்லை அவன் .
6 கண்ணழகா, காலழகா, பொன்னழகா, பெண் அழகா
அவன் அருகில் வந்து அமர்ந்திருந்தாள் அவள் ....!!