(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 29 - பிரேமா சுப்பையா

று நாள் தொடங்கியது சென்னை  பயணம் ...அவள் வீம்பாக மூன்றே நாளைக்கு தேவையான ஆடைகளை மட்டுமே எடுத்து வைத்திருக்க அவன் மாறாக பத்து நாட்களுக்கு தேவையான ஆடைகளை எடுத்து வைத்தான் ...அங்கிருந்து தொடங்கியது அவர்களின்   குலு மணாலி நோக்கிய பயணம் ...

பெங்களூரில் இருந்து மணாலிக்கு சென்றனர் ...  விமானப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான் பாலா

எதுவும் பேசவில்லை அவள் சமத்து பெண்ணாக இருக்க ...சிரிப்பு வந்தது அவனுக்கு ....

“ஏய் ..அங்க போன பின்னாடி தான் டி நீ இப்படி இருக்கணும்” என்று சொல்ல ...

தேவையில்லை ...இனிமே நான் எப்பவுமே இப்படி தான் இருப்பேன் என்று சொல்ல .... "பாலா இட்ஸ் டை

...
This story is now available on Chillzee KiMo.
...

போது அவளைப்  பார்த்து கண்ணடித்து காற்றில் கொடுத்த முத்தத்தில் ....!!

அப்படி ஒரு நிறைவு அவன் கொடுத்த முத்தத்தில்  அமைதியாகிவிட்டது அவள் மனம். இப்போதும் நினைத்தாலும் கேலி செய்கிறது மனம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.