(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

“யாரோ சொன்னாங்க ..பொன்னி ..நீ என்னை விரும்பி தான கட்டிகிட்ட அப்போ எனக்கு பிடிக்காததை நீ செய்ய கூடாதுன்னு” என்று சொல்ல ...

"சரி ..நான் தான் தப்பு ... நான் தான் ஏமாளி ...எல்லாத்துக்குமே நான் தான் காரணம் ....என்று சொல்ல

நல்லா யோசி பொன்னி எதையும் நான் என் வாயால டிக்ளேர் பண்ணவே இல்ல ...என்று சொல்ல ...சட்டெனெ எழுந்தவளை மடி மீது அமர்த்தி கொண்டவன்... ஏன் டி ... உன்

...
This story is now available on Chillzee KiMo.
...

னியம் வெச்சிட்டேன்னு என் உயிரை எடுக்காத ...பத்து நாள் எப்படி உன் புடவையை கட்டி பிடிச்சிட்டு தூங்கினேனோ அப்படியே தூங்கிக்கிறேன்” என்று சொல்ல அவன் கையில் இருந்த புடவையை தூக்கி தூர எறிந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.