(Reading time: 39 - 77 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

பறந்தவர் தான் சிவபாலனின் தாத்தா. சுந்தரத்திற்கு இயல்பிலேயே தொழில் மீது ஆர்வம் எழ தம்பி மணிமாறனோ அரசியல் மீது ஆர்வம் காட்டினார். வெகு இள வயதிலேயே தொழிலில் கால் பதித்திருந்தார் சுந்தரம். தாய் மாமன்கள் தனது மகள்களை சுந்தரத்திற்கு மணம் முடித்து அவனது சொத்துக்களை அடைய எண்ணி இருக்க சுந்தரமோ மாமன் மகள்களை மணக்க மனமின்றி தனக்கான பெண்ணை தேடிக்கொண்டிருந்தார்.

பக்கத்து ஊரில்

...
This story is now available on Chillzee KiMo.
...

கியம் என்று முடிவெடுத்து மல்லிகாவை பெண் கேட்டு செல்ல ஏனோ சிவகாமியை பார்த்த முதலே மல்லிகாவிற்கு  பிடிக்காமல் போனது.

காதலன் எப்போதும் அண்ணி புராணம் பாடியதாலோ அல்லது அவள் பெரிய இடத்து பெண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.