Page 17 of 20
எதிரி என்பது போல் யானைக்கு யாளிகளும் எதிரியாகிவிட்டது. அதில் உதயேந்திரனும் மற்ற வீரர்களும் நிலத்தில் இறங்கி எதிரியாக நினைத்த தண்டனைக்குரியவர்களுடன் போராட யாளிகளோ அந்த கைதிகளின் வசமிருந்த யானைகளை கொல்லாமல் அவற்றை தங்கள் வசம் அடக்க அவைகளுடன் போரிட்டது
அளவில் பெரிய உருவமான யாளிகள் முன்னால் அந்த யானைகள் ஒன்றுமேயில்லை, யானைகளை வழிநடத்திய ... வேண்டும் என்ற பலநாள் திட்டத்தை ஒரு நாள் செயல்படுத்த எண்ணினான் அப்போது அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...