Page 23 of 32
”கௌதம் எங்க”
என தாத்தா கேட்க அனைவரும் கௌதமை தேடினார். அவன் அங்கு இல்லாமல் போகவே ரவீந்திரனுக்கு வசதியாகிவிட்டது
”பார்த்தீங்களா இவ்ளோ நேரம் இங்க இருந்தான், நான் விசாரிக்க ஆரம்பிச்சதும் எங்க நாம மாட்டிக்குவோம்னு பயந்து கிளம்பிட்டான் போல” என சொல்ல அதைக்கேட்டு அனைவருக்கும் நம்பிக்கையில்லை ஆனாலும் ஒருவேளை ... >”என்னது கேள்வியா வேணாம் தம்பி, நீங்க சின்னவரு உங்க அண்ணனையே கேள்வி கேட்கற அளவுக்கு அவர் எந்த தப்பும் செய்யலை, யாரோ செஞ்ச தப்புக்கு குடும்பமே கௌதம் தம்பி
This story is now available on Chillzee KiMo.
...