Page 24 of 32
மேல பழி போடலாமா வேணாம் தம்பி வாங்க தம்பி நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன் வாங்க தம்பி” என உத்தமன் கைகூப்பி அழைக்க கௌதமிற்கு சந்தேகமே வந்தது
”என்ன விசயம் உத்தமன் யார் என் மேல பழி போடறாங்க என்ன பிரச்சனை” என கேட்க அதற்கு யுவனோ
”அக்கா கல்யாணத்துக்காக மதுபானங்கள் வேணும்னு உத்தமன் கிட்ட சொல்லி வாங்கி வைச்சியா அ ... ன் சென்றதும் கௌதம் சற்று அமைதியானான். பொறுமையாக உத்தமனிடம் விசாரித்தான் ”உத்தமன் என்னாச்சி ஏன் யுவன் இப்படி நடந்துக்கறான்” என கேட்க அதற்கு உத்தமனோ
This story is now available on Chillzee KiMo.
...