Page 20 of 32
யுவனும் இதான் சாக்கென அருள் அழைத்த போதெல்லாம் தாத்தா சொன்னார் என சொல்லியயே 1 வாரம் வீட்டிலேயே பொழுது ஓட்டினான்.
அர்ஜுனோ வீட்டுப் பொறுப்பில் இருந்த கௌதமை பல கேள்விகள் கேட்டு அவனை வேலை வாங்கி அவனது நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தான். இதில் கௌதமிற்கு அலுப்பே வந்தது, என்ன செய்தாலும் குறை சொல்லும் அர்ஜுனிடம் இருந்து தன்னை காப்பாற்ற யுவனி ... , அவனை அழைத்துக் கொண்டு பாத்ரூம் சென்று ஷவரை திருப்பி அதன் கீழ் அமரவைத்தான். தண்ணீர் படபட அவனது போதை குறையும் என நினைத்தான். அரை மணி நேரம் கழித்து
This story is now available on Chillzee KiMo.
...