Page 22 of 32
”கார்த்திக் ஒண்ணும் குழந்தை கிடையாது, ஏற்கனவே அவன் குடிகாரனாதானே இருந்தான், யுவனா அவனுக்கு குடிக்கச் சொல்லி கத்துக் கொடுத்தான், வீணா அவன் மேல பழியை போடற, உன்னால உன் புள்ளையையும் சரியா பார்த்துக்க முடியலை உன் பொண்ணையும் நல்லா வளர்க்க முடியலை, தீபா ஒரு பக்கம் பிரச்சனை பண்ணிட்டு போனா அப்ப நீ வாயை மூடிக்கிட ... ன்னமோ போல் ஆனது
This story is now available on Chillzee KiMo.
...
அவர் கௌதமை தேட அவனோ அதுவரை அங்குதான் இருந்தான், தொடர்ந்து ரவீந்திரன் அனைவரையும் திட்டி பழி போடுவதைக் கேட்க பிடிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.