Page 29 of 32
சரியானவர்கள் ஒழுக்கமானவர்கள் சுயநலமில்லாதவர்கள், மற்றவர்களை விட தாம் உயர்வானவர்கள் என நினைப்பவர். அதனால் சத்யாகரனோ தன் அண்ணன்களிடம்
”நீங்க ஒழுங்காயிருந்தாதானே உங்க பையன்களும் ஒழுக்கமா இருப்பாங்க, நீங்க வேலை வேலைன்னு பசங்களை என்ன ஏதுன்னு கூட கவனிக்காம இருக்கறதாலதான் அவனவன் தப்பான வழியில போறான். ... மதியானான்
This story is now available on Chillzee KiMo.
...
”நீ ஏன்டா இங்க வந்த”