Page 14 of 14
நந்தினி மனம் நெகிழ்ந்தவளாக எஸ்.கே தோளில் இன்னும் வாகாக தலையை சாய்த்துக் கொண்டாள்.
குனிந்து அவளின் இதழ்களில் முத்தமிட்ட எஸ்.கே... மெல்லியக் குரலில் பாடினான்...
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா...
அடி நீ தான் என் சந்தோஷம்...
பூவெல்லாம் உன் வாசம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page