(Reading time: 25 - 50 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“நாம சண்டைப் போட்டதுக்கு அப்புறம் சாரி சொல்ல நான் கடைக்கு வந்தேனே அன்னைக்கு... கூடவே நிறைய எக்ஸ்ட்ரா விஷயமும் சொன்னாங்க...”

“அது என்ன???”

“யாரோ.... அஸ்வினாமே... உன்னையே சுத்தி சுத்தி வந்தானாம்... கேட்டப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா... காதுல இருந்து புகை புகையா வந்துச்சு...”

அவன் சொன்ன விதத்தில் நந்தினி தன் சோகம் மறந்து சிரித்தாள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதிரி எல்லாம் அவங்க பேசினது எனக்கு சுத்தமா பிடிக்கலை. நான் அதை நேரா அவங்க கிட்டேயும் சொன்னேன்... ஆதித்யா கிட்டேயும் சொன்னேன்... ஸ்ரேயா, ஆதித்யா கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க கூட இருந்தா சரியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.