Page 5 of 14
ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்...!
முதலில் சமாளித்துக் கொண்ட அஸ்வினி,
“சரி, அப்போ போய் பேசிட்டு வா...” என்றாள்.
“சீக்கிரமா வா நந்தினி... நாங்க தூங்காம உனக்காக காத்துட்டே இருப்போம்...”
அறையை விட்டு வந்த உடனேயே நந்தினியை பக்கத்தில் இழுத்து அவளின் கையை பிடித்துக் கொண்டான் எஸ்.கே.
“தேங்க்ஸ் நான்ட்ஸ்... நீ வர மாட்டேன்னு நினைச்சேன்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
டி நமக்குள்ள சண்டை வரக் காரணம் நாம மனசு விட்டு பேசலை... எனக்கு உங்களை பிடிச்சது... உங்களுக்கு என்னைப் பிடிச்சது... ஆனால் நம்ம இரண்டுப் பேருக்கும் பொதுவான விஷயம் என்னன்னு கூட நமக்கு தெரியாது...”