Page 2 of 13
எதுவும் கனவா? இருங்க.. எதுக்கும் ஒரு முறை கிள்ளி பார்த்து கொள்கிறேன்.. “ என்றவள் தன் கையை வலிக்காமல் மெதுவாக கிள்ளி பார்த்தவள்
“ஆ... வலிக்குது... அப்ப இது கனவல்ல.. நிஜம்தான்... “ என்று கண் சிமிட்டி குறும்பாக நக்கலுடன் சிரித்தாள்..
அடுத்த நொடி புரிந்து விட்டது ஆர்யமனுக்கு..
இவள் அவள் அல்ல... இவள் மதுராகினி என்று புரிந்தது..உடனே சற்றாய் இலகி இருந்த அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
களா? நீங்க சாதாரணமாக பேசினாலே திட்டறது மாதிரிதான் இருக்கும் மிஸ்டர் ஆர் எமன்.. அப்படி சிடுசிடுனு எரிஞ்சு விழறவர்.. இதுல கோபம் வந்து அந்த கருப்பண்ணசாமி மாதிரி அருவாளை தூக்கி கிட்டு அந்த மந்தாவை