Page 4 of 13
நேரம் இந்த சிறுவர்கள் எப்பொழுதும் பகல் நேரத்திலும் இங்கே இருக்க கூடாதா என்று அவள் மனம் ஏங்கும்..
ஆனால் அவர்களுக்கு பள்ளி செல்லும் கடமை இருக்கிறதே..அதனால் மாலை மட்டுமே இந்த பூங்காவிற்கு வந்து விடுவர்..
அவளும் அவர்களை பார்ப்பதற்காகவே தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு மாலையில் தவறாமல் ஆஜராகி விடுவாள்..அந்த சிறுவர்களை பார்க்கும் பொழுது அவளுக்குள் ஒரு பெரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கையில் வைத்திருக்க வேண்டும் போல..
எனக்கு சாக்லெட் பிடிக்காது என்பதால் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. ஆனால் பாவம் இந்த குட்டி இப்படி ஆசையாக மனம் விட்டு கேட்டுவிட்டானே.. ! “ என்று மனம்