Page 18 of 21
தெரிகிறது ...அதனால் தான் கேட்டேன்.. " என்று ஏதோ உளறி கொட்டி கிளறி மூடினாள்..
ஆக்சுவலா அவன் மனைவியை பற்றி எல்லாம் அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணி இருக்கவில்லை மந்தாகினி..
திடீரென்று ஆர்யமன் அவளைப் பார்த்து ஏதோ கேட்டு வைக்க அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டுமே என்று இப்படி உளறி வைத்தாள்..
அடுத்ததாக அவன் எதுவும் தன்னை தப்பாக எண்ணியிருப்பானோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் வெளியில் சொல்லா விட்டாலும் நாமளாகவே அதை புரிந்து கொள்ளவேண்டும்..
நான் அவர்களுடன் பழகியதை வைத்து சொல்கிறேன்.. அவர்கள் மனதில் ஆழத்தில் அவர்கள் அம்மாவை மிஸ் பண்ணுவது போல இருந்தது..