Page 12 of 21
இருந்தான்..
இத்தனை நேரம் பிள்ளைகளை காணாமல் இருப்பது என்னவோ போல இருந்தது.. பேசாமல் தானாகவே அங்கு சென்று அழைத்து வந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க அடிக்கடி அவர்கள் வீட்டில் போய் நிற்பது வேறு அவனுக்கு சங்கடத்தைக் கொடுத்தது..
அதனால் அன்றைய நாளிதழை புரட்டியவாறு காபியை பருகிக் கொண்டே வாயில் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்..
அத
...
This story is now available on Chillzee KiMo.
...
போனது..
அவர்களும் சந்தோசமாக இங்கும் அங்கும் ஓடி பார்த்து ரசித்தனர்.. பெரியவர்களும் அவர்களோடு இணைந்து பேசி சிரித்தவாறு அங்கிருந்த ஒவ்வொரு ரைடிலும் ஏறி இறங்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர்..