Page 1 of 35
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 22 - சசிரேகா
மறுநாள் யுவன் மீது இருந்த கோபத்தில் வேலைக்கு வந்தாள் அஞ்சலி. அங்கு கார்த்திக் இன்னும் ஆபிசுக்கு கிளம்பவில்லையே என பேசிக் கொள்வதைக் கேட்டு வியந்தாள்.
”கார்த்திக் ஏன் ஆபிசுக்கு போகலை என்ன செய்றாரு தாத்தா” என கேட்க அதற்கு அவரோ
”தெரியலையேம்மா”
”திரும்பவும் தப்பான பழக்கத்தை ஆரம்பிச்சிட்டாரா என்ன“
”அய்யோ இது வேறயா நானே இப்பதான் அவனுக்கு பொண்ணை பார்த்து வைச்சிட்டேன், இவன் மாறிட்டா அப்புறம் கல்யாணம் எப்படி நடக்கறது“
“பொண்ணா யார் தாத்தா“
” ... ஆஆஆ கடவுளே என்னைக் காப்பாத்து,
என் காதலை இவளுக்கு புரிய வைச்சி என் மேல அவளுக்கு நம்பிக்கை வர்ற மாதிரி செய்றப்ப எல்லாம் ஏதாவது ஒண்ணு நடந்து திரும்பவும் என் காதலை இழக்கற மாதிரியான
This story is now available on Chillzee KiMo.
...