Page 18 of 35
“என்ன கேள்வி இது“
”அதுக்கில்லை மணியார்டர் ஏன் பண்ணனும், அதை விட அப்பாவே ஏன் இந்த விசயத்தில இவ்ளோ இறங்கி வேலை செய்தாரு, இது உன் வேலை, சரி என் வேலையா கூட இருக்கலாம், நாம அவர்கிட்ட உதவி கேட்காதப்ப அவரே ஏன் இதை எடுத்துச் செய்றாரு“
”அவர் உதவியிருக்காரு அது தப்பா“
”
...
This story is now available on Chillzee KiMo.
...
.
தீபாவோ யுவன் தன்னைப் பார்க்க வருவான் என சற்றும் எதிர்பார்க்கவில்லை, யுவன் வரவும் அவனிடம் அழுது புலம்பியே விட்டாள்
”ஏன்கா இப்படி அழற என்னாச்சி உனக்கு”