தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 07 - பத்மினி செல்வராஜ்
அடுத்த ஐந்து நாட்களில் சென்னைக்கு வந்துவிட்டனர் புதுமண தம்பதியர்...
இந்த ஐந்த நாட்களையும் நெட்டி தள்ளுவதற்குள் ஆர்யமனுக்குத்தான் மூச்சு முட்டியது..
திருமணத்தின் முதல் இரவு அன்று அவள், அவன் புது மனைவி, இளந்தென்றல் புயலாகி வார்த்தை புயலால் சுழற்றி அடித்துவிட்டு படுத்துவிட, ஆர்யமனோ திகைத்து அதிர்ந்து இடிந்து போனான்...
இதை, இப்படி ஒரு திருப்பத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவன்..அடுத்து என்ன என்று யோசிக்க ஒன்றும் விளங்கவில்லை.. அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு வெளியிலும் செல்ல முடியாது என்பதால் நீண்ட நேரம் அந்த ச ... சென்று குளித்து விட்டு ரெப்ரெஸ் ஆகி வந்தான்... கதவை திறந்து வெளிவந்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது...
அங்கு வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு அவன் தங்கைகளுடன் சிரித்து பேசி
This story is now available on Chillzee KiMo.
...