Page 10 of 12
பூமியிலிருந்து பிடுங்கி கீழே தள்ளவைத்து மக்களை வைத்தே அதை பலகைகளாக மாற்றி அங்கிருக்கும் கப்பல்கள் போல புது கப்பல்களை உருவாக்க கற்றுத் தந்தவள் கப்பல்கள் நிற்பதற்கு துறைமுகத்தையும் கட்ட ஆணையிட்டாள். அனைத்தும் அவள் சொல்படியே நடந்துக் கொண்டிருந்தது. மக்களும் யாளிகளும் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க கஷ்டப்பட்டாலும் அதனால் கிடைக்கும் பலனை நினை ... கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் உதயேந்திரனும் மற்ற ஆண்களும் உண்ணும் மூலிகையை திரிபுராவின் வீரர்களுக்கும் தந்தார்கள், அவர்களும் அதை உண்ண ஆரம்பித்தபின் பல மாற்றங்கள் தங்களின் உடலில்