Page 2 of 12
என நினைத்தவர்கள் அங்கிருந்த பெண்களில் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்து அவர்களின் தந்தையிடம் சென்று திருமணம் பற்றி பேச அவர்களோ
”எங்களுக்கு அனைத்துமே கஜகேசரிதான், அவரது அனுமதியோடு வாருங்கள்” என சொல்லிவிட அந்த வீரர்களும் உதயேந்திரனின் வரவிற்காக காத்திருந்தார்கள்.
இதில் கஜயாளியோ உதயேந்திரனைக் காண செல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னைக் கேட்டுத்தான் தந்தேன்”
”நான் உறக்கத்தில் இருந்தேன்”
”ம் என்றாயே”
”உறக்கத்தில் இருந்தேன் என்றேனே புரியவில்லையா உனக்கு”