Page 12 of 12
முடிந்த நிலையில் அவர்களுக்கு என இருந்த அரண்மனையில் இருவரும் தங்கினார்கள்.
நீண்ட மலைத்தொடரின் முன்னால் பெரிய மதில்சுவர், அதற்குள் சிறிய அரண்மனையும் கூடவே சிறு சிறு இல்லங்களும் இருந்தன, மதில் சுவர் உயரமாக இருந்தபடியால் விலங்குகளால் எவ்வித ஆபத்தும் வரவில்லை, மக்கள் இல்லங்களுக்குள் சென்றதால் யாளிகள், விலங்குகள் ... ="text-align: center;">Go to Gajakesari story main page
This story is now available on Chillzee KiMo.
...