Page 5 of 42
நான் போய் இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்வேனா சொல்லுங்கய்யா” என கேட்க மகாதேவனோ அவ்வளவுநேரம் அவன் சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தவர் அவர் சொல்லி முடித்ததும் கோபத்துடன் எழுந்து உத்தமனை ஓங்கி ஒரு அறை கன்னத்தில் அறைந்ததோடு நில்லாமல்
”நீதான்டா துரோகி” என திட்டியே விட்டார்.
அதில் உத்தமனே அரண்டுவிட்டார
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப தெரிஞ்சிக்க இதோ இருக்காரே உங்கப்பா அவராலதான் என் தங்கச்சி தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தா” என சொல்ல அதைக்கேட்டு அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தார்கள் அதற்கு சத்யாகரனோ அலறினார்