Page 7 of 38
மீண்டும் தொங்ங்கிய மனதுடன் வைத்தியநாதன் இடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. அப்பொழுது அவளுடைய அறையிலிருந்து மந்தா வெளிவந்தாள்..
அப்பொழுது தான் குளித்து முடித்து இருப்பாள் போல.. தலையில் ஒரு டவலை கட்டி ஈரக் கூந்தலை அதற்குள் அடக்கி இருந்தவள் தன் அறையை விட்டு வேகமாக வெளிவந்தாள்..
அவனுடைய குரலைக் கேட்டுத்தான் குளித்து முடித்து வந்தவள் அவசரமாக அந்தப் புடவையை கட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
சமையலறைக்கு வேகமாக சென்றவள் அடுப்பை பற்றவைத்து அவனுக்கு அவன் விரும்பும் காபியை கலக்க ஆரம்பித்தாள்.. அவனுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தவளின் பின்னழகை காண அவன் மனம் இன்னுமே எகிறி குதித்தது..