Page 16 of 16
தடுமாற்றத்துடன் அவ்விடம் விட்டு விலகி கால் போன போக்கில் மனதை அலை பாய விட்டபடியே நடந்து சென்றார்கள்.
கால் வலி வரும் வரை நடந்து முடித்தவர்களுக்கு நீர்நிலை கண்ணில் தெரியவே உடல் சோர்வை போக்கிக் கொள்ள எண்ணி ஆனந்தமாக இருவரும் நீராடினார்கள்.
நீராட்டத்தின் போது உதயேந்திரனுக்கு சற்று முன்பு திரிபுராவுடன் இருந்த போது அவளின் நெருக்கமும் அவளின் புன்னகையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: center;">Go to Gajakesari story main page