Page 8 of 46
அவனுடைய அரசு தர்பாரில் அவர் வைத்ததுதான் சட்டம்.. அவன் சொல்வது தான் ஆணை.. “ என்று சக்கரவர்த்தியாய் உலாத்தியவன் முதன் முறையாக ஐ அம் சாரி என்று சொல்ல, அதைக் கேட்டு நம்ப முடியாமல் திகைத்து போனாள் மணுப்பொண்ணு..
“எக்ஸ்கியூஸ் மீ.. என்ன சொன்னீங்க எனக்கு சரியா காதில் விழலை.. “ என்றாள் தன் காதுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு நக்கலாக அவனை பார்த்து வைத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்றே எனக்குள் பெரும் பாதிப்புதான்.. அந்த மாலில் எதேச்சையாக உன்னை பார்த்த பொழுதே என்னுள் பெரும் அதிர்வலைகள்..
அதுவும் அவ்வளவு பெரிய பொது இடத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் உன் செருப்பை