Page 38 of 41
வந்துடும், முதல்ல அவங்க வீட்டு பிரச்சனை முடியட்டும் இப்பவே எதுக்கு, இப்பதானே கல்யாணம் ஆயிருக்கு கோவைக்கு போனா நம்மளை யாரும் மதிக்கமாட்டாங்க, எப்படியும் உத்ராவோட அம்மா இங்க வருவாங்கள்ல அப்ப அவங்க மனநிலைமை என்ன ஏதுன்னு பார்த்துட்டு சம்பந்தம் பேசலாம்”
”நீ சொல்றதும் சரிதான் இருந்தாலும் அவளும் எனக்கு பேத்திமுறைதானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னிக்கு எனக்கு லீவுதான் ருக்மணி பாட்டியும் குடும்பமா கிளம்பறாங்க அவங்களோட போய் பார்த்துட்டு வரலாம் காலையில கிளம்பி போய் பார்த்துட்டு நைட் திரும்பிடலாம்” என்றான் பார்த்திபன்