Page 6 of 29
துணையாக இருந்தாள், ஜனனியும் சகானாவின் அரவணைப்பில் தனது கோபத்தை முழுவதும் விடுத்து ஹனிகாவிற்காக காத்திருந்தாள், நேரம் சென்றுக் கொண்டிருந்தது.
மறுபக்கம் கிச்சனுக்கு சென்ற விஜயோ ப்ரிட்ஜ் திறந்துப் பார்த்தான், அதில் பால் பால்பவுடர் பழங்கள் என நிரப்பியிருந்தது, காய்கறிகள் கூட இருந்தன அதைக் கண்டவன் ஆனந்தியிடம் ... n>
”விஜய் சுடுதண்ணியில சுத்தம் பண்ணு அதான் பாப்பாவுக்கு நல்லது” என சொல்ல உடனே மீண்டும் அடுப்பை பற்ற வைத்து சுடுதண்ணீர் காய்ச்சி அதைக் கொண்டு பாட்டிலை சுத்தமாக
This story is now available on Chillzee KiMo.
...