Page 11 of 29
கண்களை மூட மனதில்லாமல் பாதி கண்கள் சொருகியபடியே அந்நேரம் விஜயுடன் கையை காலை ஆட்டி விளையாட அவனுக்கு குதூகலமாக இருந்தது, சிறிது நேரம் அவளுடன் விளையாடினான். அதில் அவள் சோர்ந்து போய் தானாக உறங்கலானாள்.
அதைக் கண்ட விஜயும் குழந்தையை தனியாக விட மனதில்லாமல் அதே அறையில் அவனும் படுத்துக் கொள்ள நினைத்து அந்த கூடைக்குப் பக்கத்திலேயே படுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுவதும் ஓடிவிட்டது, இப்போது தெளிவாகப் பேசினான்
”குழந்தையை நான் கொண்டு வரலைக்கா” என இயல்பாகச் சொல்ல அதைக் கேட்ட மற்ற அனைவரும் அதிர்ந்தார்கள்