Page 24 of 28
காருக்குள்ள யாரும் இல்லையா யாரையும் கூட்டிட்டு வரலையா என்ன” என அபி யோசிக்கும் போதே அங்கு தாத்தா கேசவனிடம்
”நீங்க வர்றப்பதான் இப்படி சாவு வரும்னு எதிர்பார்க்கலை இதை நான் அபசகுணமாவே நினைக்கலை யாராவது கேட்டாலும் நீங்க சாவுக்கு வந்ததா சொல்லிடறேன் நீங்களும் அப்படியே சொல்லுங்க”
”சரிங்க எங்க நீங்க வேணாம்னு சொல்லி எங்களை ... லறினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன விளையாடறீங்களா பாட்டி என்னால வேலையை விட்டுட்டு 16 நாளும் இங்க தங்க முடியாது நீங்க என்ன சொன்னீங்க 1 நாள்னு தானே அப்புறம் என்ன”