(Reading time: 63 - 125 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

பார்முடன் வெளியே வந்தான். அதில் ஏதோ கிறுக்கிவிட்டு அதை உத்ராவிடம் தந்தவன்

”பத்திரமா வெச்சிக்க வா” என கூறிவிட்டு ஒரு அரிசி மண்டிக்கு சென்றான். அங்கு எப்போதும் அவனுடைய தாய் இருப்பாள் என அவனுக்கு தெரியும் அங்கு சென்றதும் உத்ராவிடம்

”உத்ரா அங்க எங்கம்மா இருக்காங்க இந்த டிடியை கொடுத்துட்டு வந்திடு எதுவும் பேசவேணாம்”

”நானா நான் எதுக்கு மாமா ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்தம் நீ ஏதோ தப்பு செய்ற வேலு”

”இத பாரும்மா உனக்கென்ன பணம் வேணும் அதான் கொடுக்கறேனே அதுக்காக நான் என்ன செய்றேன் ஏது செய்றேன்னு நீ கவனிக்காத”

”டேய் என்னடா என் கிட்டயே திமிரா பேசற”

3 comments

  • வசீயோட வாழ்க்கையில் அவனை தவிர எல்லாருமே அவனுக்கு பதிலாக முடிவெடுகிறார்கள். முதலில் பெற்றவர்கள் இப்ப அவன் மனைவியும் புது விரோதியும். அதன் முடிவு துயரம்தான். அய்யோ பாவம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.