Page 25 of 31
”ம் நம்ம உத்ராவை ஒருத்தன் லவ் பண்றானாம் அதை இன்னொருத்தன் போய் அவன் கிட்ட சொல்ல அந்த டாக்டர் பையன் நேரா என்கிட்ட வந்து எல்லாத்தையும் சொன்னான். எனக்கு அப்பவே புரிஞ்சிடுச்சி வேலுவை பத்திதான் சொல்றான்னு அவன்தானே எப்பவும் உத்ராவை தொல்லை செய்யறான். அதான் நான் அவன்கிட்ட சொன்னேன் ஈஸ்வரி வர்ற வரைக்கும் உத்ராவை நான் பத்திரமா பார்த்துக்குவேன்னு”
”அப்படியா சரி பாட்டி அவங்கம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் இல்லன்னா இன்னொருத்தன் ஆமா உன் மனசுல யாராவது இருக்காங்களா”
”மாமா எதுவும் சொல்லலையா பாட்டி”
”யாரு பார்த்தியா அவன் எதுவும் சொல்லலையே உன் மனசுல என்ன இருக்குன்னு கேட்க சொன்னான்”