Page 29 of 31
ஆனா ஈஸ்வரி பாவம் அவளால 2 பொண்ணுங்கள வைச்சி குடும்பம் நடத்த முடியல. கடன் வேற இருந்திச்சி அதனால எனக்கு வாடகையா சம்பாதிச்ச பணத்தை நான் ஈஸ்வரிக்கு அனுப்பி கடனை அடைக்க சொன்னேன். மாசமாசம் உனக்கான செலவுக்கு நானே இங்கிருந்து பணத்தை அனுப்பி வைச்சேன். அப்பவும் நான் ஈஸ்வரியை இங்க வரசொல்லி கூப்பிட்டேன்.
ஆனா அவள்தான் பயந்துகிட்டு வரலை எங்க இங்க வந்தா விநாயகமும் விச
...
This story is now available on Chillzee KiMo.
...
க என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா நானும் உங்களுக்கு உதவி செஞ்சிருப்பேன் சரி விடுங்க எப்படியோ அவங்களை அவமானப்படுத்தியாச்சி ஆனா இதனால யாருக்கு என்ன லாபம் பாட்டி அப்பா என்ன திரும்பி வந்துட்டாரா