(Reading time: 63 - 125 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

பேரில் உயில் எழுதி வச்சிட்டு செத்துட்டாரு.  அவர் இறக்கவும் பரமு சென்னைக்கு வந்தான்  ஆனா விசாலாட்சி அவனை வீட்டுக்குள்ள ஏத்துக்கலை பதிலா அவனை கேவலமா பேசினா அதுவும் இந்த வீட்லதான் நடந்திச்சி, நான் கூட எவ்வளவோ சொன்னேன் ஆனா விசா எதையுமே கேட்காம கத்தினா பத்தாதுக்கு விநாயகம் வேற விசாவோட சேர்ந்து தன் பங்குக்கு பரமுவை குறை சொல்லி வீண் பழி போட்டு திட்டி அசிங்கபடுத்தினான

...
This story is now available on Chillzee KiMo.
...

ல சொன்னா எனக்கும் அதை கேட்டு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. நான் உடனே விநாயகத்தையும் விசாலாட்சியையும் இந்த வீட்டை விட்டே விரட்டிட்டேன். அவனுங்களும் என்னை திட்டிட்டு போய்ட்டாங்க. அதை பத்தி நான் கவலை படல.

3 comments

  • வசீயோட வாழ்க்கையில் அவனை தவிர எல்லாருமே அவனுக்கு பதிலாக முடிவெடுகிறார்கள். முதலில் பெற்றவர்கள் இப்ப அவன் மனைவியும் புது விரோதியும். அதன் முடிவு துயரம்தான். அய்யோ பாவம்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.