Page 16 of 42
கலாய்க்க ஆரம்பித்தார்கள்
இளையவர்கள் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி கொண்டும் தங்களுக்குள் கிண்டல் கேலி செய்து கொண்டும் சிரித்து கொண்டிருக்க, மந்தாகினி மட்டும் பெரியவர்களுடன் சமையல் அறையில் ஒதுங்கி விட்டாள்..
ஆர்யமனுக்கு அவளை எண்ணி கஷ்டமாக இருந்தாலும் சீக்கிரம் அவளை வெளி கொண்டுவர வேண்டும்.. அவளையும் மற்றவர்களை போல கலகலப்பாக பேசி சிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
.. “ என்றாள் மெல்லிய குரலில்....
தன்னிடம் இதுவரை தானாக பேசியிராதவள், திருமணம் முடிந்ததும் முதல் முறையாக வாய் திறந்து கேட்டு விட, அதற்குமேல் தட்ட முடியாமல்