Page 18 of 42
சற்று நேரத்தில் அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ஆர்யமன் அங்கு கண்ட காட்சியில் அப்படியே திகைத்து நின்றான்..
மந்தாகினி நடுவில் படுத்துக் கொண்டிருக்க அவளின் இருபக்கமும் இரு வாண்டுகளும் படுத்துக் கொண்டு அவள் மீது ஒய்யாரமாய் காலை போட்டுக் கொண்டு சிரித்த முகத்துடன் கதை கேட்டுக் கொண்டிருந்தனர்..
சில நொடிகள் அந்த காட்சியை ரசித்து பார்த்தவன் அதற்குள் தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
n> அவனை பார்த்து முறைத்தாள் மந்தாகினி..
உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவன் திட்டுவதை நிறுத்தி கொண்டு அவசரமாக யோசித்து இதுவரை மந்தாகினி அந்த பிள்ளைகளிடம் காட்டிய தந்திரத்தை அவனும்