Page 21 of 42
தலையசைத்து வைத்தாள்..
மந்தாகினி ஒரு ஓரமாக படுத்துக் கொள்ள இரு குட்டீஸ்களும் நடுவில் படுத்துக் கொள்ள மறு ஓரத்தில் ஆர்யமன் படுத்துக் கொண்டான்..
உடனே அவள் புறமாய் திரும்பிய சின்னவன்
“அம்மா... அடுத்த கதை சொல்லுங்க...” என்று ஆரம்பிக்க, பெரியவனும் அதை வழி மொழிந்தான்...
அவளுக்கோ ஆர்யமன் முன்னால் பேச வாய் வரவில்லை.. நா
...
This story is now available on Chillzee KiMo.
...
நடுவே அவளையும் சேர்த்துக் கொண்டான் ஆர்யமன்..
ஒரு வழியாக கதை பேசி ஆடி களைத்து போனவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவருமே உறங்கி இருந்தனர்.. மந்தாகினி கூட இலேசாக கண் அயர்ந்து விட்டாள்..