Page 22 of 42
அதன் பிறகு மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்தவன் போர்வையை இழுத்து தன் மகன்களுக்கு போர்த்திவிட்டவன் அவர்களின் முன் உச்சி கேசம் வருடி நெற்றியில் முத்தமிட்டு நகர முயன்றவன் என்ன நினைத்தானோ அருகிலிருந்த மற்றொரு போர்வையை எடுத்து மந்தாகினிக்கும் போர்த்தி விட்டான்...
அடுத்த நொடி தன் மகன்களுக்கு செய்தது போல தன் மனைவிக்கும் அவள் முன் உச்சி கேசம் வருடி நெற்றியில் முத்தமிட அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்வாள் தான்..
பிள்ளைகளுடன் விளையாடும் நேரங்களில் அவர்களை தூக்கி கொஞ்சும் வேகத்தில் எங்கேயாவது ஆடை கலைந்து விடுமோ என்று அஞ்சி கொண்டுதான் இருந்தாள்..