Page 28 of 42
மனம் மீண்டும் மீண்டும் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.. அப்பொழுதே இந்த மாதிரி ஏதாவது பயிற்சி எடுத்துக்கொண்டு முடியாத பிள்ளைகளுக்கு உதவியாய் இருந்திருக்கலாம்.. “ என்று இப்பொழுது வருத்தப்பட்டாள்..
அவள் வீட்டில் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார்கள் தான்.. ஆனால் அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.. அதையே ஆர்யமன் சொன்னதும் கொஞ்சமும் மறுக்கத் தோன்றாமல் அப்படிய
...
This story is now available on Chillzee KiMo.
...
நடுவில் நிறுத்தி அவனுமே அவளுக்கு பதில் அளித்தான்..
அதை கேட்டு திடுக்கிட்டுப் போனாள் மந்தாகினி..
“ஆண்டு விழா என்றால் அங்கெல்லாம் நிறைய பேர் வருவார்கள்..பெரிய பெரிய ஆட்கள்