Page 24 of 24
படைக்கற நாட்கள்ல நான் விரதம் இருப்பேன் சரி வாங்க சாமி கும்பிடுவீங்க” என சொல்லிவிட்டு அவன் லஷ்மியிடம் வர கேசவன் குறுக்க நின்றார்.
”ஏன் மாமா இப்படி செய்றீங்க சின்னஞ்சிறுசுங்க ஆசையை இப்படி கெடுக்கறீங்களே”
”யாரு நீ சின்னஞ்சிறுசா”
”சரி பூக்கார கிழவி பூ கொடுத்துட்டு போனாங்க அதை கொடுக்க வந்தேன் போது ... yle="text-decoration: underline;">Go to Devathaiyai kanden kadhalil vizhunthen story main page
This story is now available on Chillzee KiMo.
...